×

திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்கத் தடை

நெல்லை : இலங்கையில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரவுள்ள நிலையில், கடலில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்கத் தடை appeared first on Dinakaran.

Tags : Tiruchendur sea ,Nellai ,Sri Lanka ,Kanda Shashti festival ,Tiruchendur ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...